Unmanaththaal EnNinaindhu-irundhaai .. Part02

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி  –  வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்

**சந்திரன் ஒப்பாகா திருமுகம்
**அரிவைப் பருவம்
**நின் ஆகத்து
**பிராட்டி நித்ய சம்பந்தமே ஆசைக்கு ஆலம்பனம்
**குவளை அங்கண்ணி!
**கொல்லியம்பாவை உதாஹரணம் ஏன்?

சேர்த்த்தியில் தாள் நயந்திருக்கும் இவள் வார்த்தைக் கொண்டு இடவெந்தை எந்தை பிரானை ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-19 |
05 December, 2021

3 comments

  1. Srimathe Ramanujaya Namaha🙏Arpudhamana anubhavam of that pasuram through two parts. Dhanyaasmi adiyen🙏

  2. For one pasuram, this much of explanations handled simply and easily as if the Right ha ded batsman scoring double century using his Left hand. What a brilliance!!! Krudhsgnadhaigal and pranamangal to Swami.

  3. அடியேன் ஸ்வாமி! பெ தி. 2 -7, ‘திவளும் வெண்மதிபோல் ‘ பாசுரத்தில், பெரிய பிராட்டியாரின் ஸௌந்தர்யமும், பரகாலநாயகியின் அவயவ சோபைகளையும், வ்யாக்கியானங்கள்கொண்டு அருமையாக தெரிவித்துள்ளீர்கள்! நல்லனுபவம் அடியேன்! 🙏🙏

Leave a Reply