ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக. – பெரிய திருமடல் – என்னும் தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி. ஹரிப்ரியா தேவநாதன் வழங்குகிறார்.
இதில்,
*தனியனில் ஆழ்வார் திருவுள்ளக் கருத்து
**சீரிய நற்காமம்
**மடல் இலக்கணம்
**இதிஹாச புராண சரிதங்கள்
**மோக்ஷத்தை விட காமம் சிறந்ததா?
**பெண்கள் மடலெடுக்கலாமா?
**ஆழ்வார் ஏன் மடலெடுக்கிறார்?
**பிரிவாற்றாமை நோய்
**முடிசூட்டிக் கொண்டான்
**எது ப்ரம்மாஸ்திரம்?
**ஜலத்தில் பொழியும் வர்ஷம் போல்
தாமரை மேல் மின்னிடையார் நாயகனை பல திவ்ய தேசங்களிலனுபவித்து, மன்னிய பூம்பெண்ணை மடல் பாடி எம்பெருமான் குண சேஷ்டிதங்கள் அனுபவத்தில் அமிழ்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-25 |
11 December, 2021
