Unmanaththaal-enninaindhu-irundhaai .. Part01

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக –
உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி – இரு பகுதிகளாக வழங்கிறார்.

இதன் முதல் பகுதியில்

**ப்ராப்திக்கு அவன் நினைவு
**வராஹ சரம ஸ்லோகம்
**நின் ஆகத்து இருப்பதறிந்தும்
**பிராட்டியை விட பரகால நாயகியின் ஏற்றம்
**பிராட்டியின் பெருமை

ஆகிலும் ஆசை விடா பரகால நாயகியின் அளவுடைமை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-18 |
04 December, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! முதல் பதிவில், ஸ்ரீவராக சரமஸ்லோகத்தில், ஸ்ரீபகவான் அருளிய விசேஷங்கள், பெ.தி.2 -7, திருமங்கையாழ்வார், பரகாலநாயகி பாவனையில் அருளிய பாசுரங்களின்,அர்த்த விசேஷங்களை அருமையாக சொல்லி கொண்டு வருகிறீர்கள் ஸ்வாமி! மகாபாக்கியம் அடியேன்! 🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply