ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – ஏழை வாதக் கடி – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீ நிதி ஸ்வாமி வழங்குகிறார்.
“இரண்டாம் பகுதியில்“:
**மர்க்கடம், விலங்கு
**விலங்கின் தாழ்ச்சி என்ன?
**வாதமாமகன் பெருமையா? சிறுமையா?
**ஆலிங்கனம்
**கடிகொள் பூம்பொழில் என்று அருளிச்செய்வதேன்?
**முழுவலி முதலை
**அருளப்பாடு கோபம்
பெரிய பெருமாளை சரணம் புகுந்த கலியன் அடியிணை அடைவோம் வாரீர்.
அடியேன் ராமானுஜ தாசன்
ப்லவ-கார்த்திகை-08 |
24 November, 2021

அடியேன் ஸ்வாமி! பெ.தி. 5 -8-2,மற்றும் 3, ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் கொண்டு, அதி அற்புதமான அர்த்த விசேஷங்கள் சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி!