SeelamiguKannan-Thirunaamaththaal .. Thiruvaimozhi Nootrandhadhi 37

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
சீலமிகு கண்ணன் திருநாமத்தால் உணர்ந்து..
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**வெறி விலக்கு
**நீரில் மூழ்கி மயங்கியவனை நீரால் தெளிவிப்பது போல்
**இப்பாசுரத்தில் அர்த்த பஞ்சகம்
**வாராய் .. எம்பெருமான் வந்து கைக்கொள்ள வேணும்
**பத்து பத்தாக அபிநிவேசம்… இரவும் பகலும் கூப்பிட்டது

திருநாமத்தால் உணர்ந்து மேலவன் தன் மேனி கண்டு மேவுவதற்கு ஓலமிடும் தென் குரூகூர் ஏற்றை மாமுனிகள் ஸ்ரீஸுக்தி கொண்டு ஏத்துவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-11 | 28 October, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! திரு. 4-7, திரு. நூ.37, ஸ்வாமி நம்பிள்ளை வ்யாக்கியானம், மற்றும் ஸ்வாமி பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்கியானம் கொண்டு, அதி அற்புதமாக,’ சீலமிகு கண்ணன்…’ பாசுரத்திற்கு அர்த்த விசேஷங்களை தெளிவாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் அடியேன் 🙏🙏

Leave a Reply