Notra-nOnpaadhiyilen .. Thiruvaimozhi Nootrandhadhi 47

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்
நோற்ற நோன்பாதியிலேன் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்

இதில்:

**ஆழ்வார் உபாய ஸூன்யத்தை சாற்றுவது எதற்கு?
**நோற்ற நோன்பு ஆதி
**ஸாதனங்கள் இல்லையெனில் பேறு கிடைக்கும் வழி எது?
**பேற்றுக்குபாயம் பேரருளே!
**எழில் மாறன் சொல் வல்லார் யாருக்கு ஆராவமுது?

சொல்லும் பொருளும் தொகுத்துரைக்கும் நூற்றந்தாதியாம் தேனை நுகர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-13 | 30 October, 2021

One comment

  1. ஸ்ரீ:
    மிகவும் கஷ்டமாக விஷயம்…படு சுலபமாக சொல்லி விட்டார் வான மாமலை ஸ்வாமி… அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏

Leave a Reply