OzhivilAkkAlam-UdanAgimanni .. (Thiruvaimozhi Nootrandhadhi 23

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஐப்பசி திருமூலம் – ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
ஒழிலாக் காலம் உடனாய்.. – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி – வழங்குகிறார்.

இதில்:

**அஸத்திலிருந்து ஸத்தானது எப்படி
**இருபது பாசுரத்தில் த்வயார்த்த விவரணம்
**உத்தர வாக்கியத்தினர்த்தம் இந்தத் திருவாய்மொழி
**திருவாய்மொழி அர்த்த விசேஷம் திருவாய்மொழி நூற்றந்தாதி
**பின் வாக்கியம் முதலில் அருளிச்செய்வது ஏன்?
**இத்திருவாய்மொழிக்கு ஸங்கதி
**நித்ய ஸூரிகள் முழுமையாக அனுபவிக்க முடியாதது ஏன்?

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யும் ஆழ்வாரை, பொய்யிலாத மாமுனிகள் ஸ்ரீஸுக்தி கொண்டு புகழ்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
ப்லவ-ஐப்பசி-09 | 26 October, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! தி.நூ. 23, ‘ஒழிவிலாக்காலம்…’ பாசுரத்திற்கு மிகவும் அருமையாக தெளிவான அர்த்த விசேஷங்கள் சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி!மிக்க நலம் சேர் மாறன் பூங்கழலே சரணம்! அடியேன் 🙏🙏

  2. ஸ்ரீமதே ராமானுஜாய நமஹா
    அடியேன். ஆழ்வார் திருவேங்கடமுடையானிடம் ஈடுபட்டது போல நாம் ஆழ்வாரிடத்தில் ஈடுபட்ட வேண்டும் எ‌ன்று என்ன ஒரு அற்புதமான பாசுரம். ஸ்வாமி மணவாள மாமுனிகளின் இந்த பாசுரம் தேவரீரின் திருவாக்கால் கேட்கப்பட்டது அடியோங்களின் பாக்கியம்.
    தெளிவாக சுலபமாகப் புரியும்படி சாதித்திருக்கிறீர்கள் ஸ்வாமி.
    தேவரீரின் இந்தக் கைங்கர்யம் மேலும் மேலும் வளரட்டும்.
    அடியேன்

Leave a Reply