Thramitobanishadh Thathparya Rathnavali / Saram .. Odum Pul …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோண ஸ்வாமி தேஸிகன் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவத் தொடரில் –
*த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி மற்றும் சாரம்.. வ்யாக்கியானங்களுடன் ஒற்றுமை.. ஒரு பார்வை*
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே திருமலை அனந்தாண்பிள்ளை வரதன் ஸ்வாமி
வழங்குகிறார்.

இதில்,

**த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி/ஸாரம்
**ஆர்ஜ்வ குணம் ஸ்ரீ நம்பிள்ளை ஈடு
**சூரிணாம் ச்லோகார்த்தம் ஈட்டுக்கும் ஸாம்யம்
**ஓடும்புள் பாசுரம் தோறும் ஸ்லோகம் தோறும் பொறுத்திக் காட்டுதல்

நிருபதிம் ருஜுதாம் என்னும் ஆர்ஜவ குணத்தை ஸ்வாமி தேசிகனின் ஸ்லோகத்தினூடே அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-18
04-October, 2021

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி, 1-8, எம்பெருமானின் ,”ஆர்ஜவ குணத்தை “காட்டும் பதிகத்தின் அர்த்த விசேஷங்களை, ஸ்வாமி தேசிகனின் ,திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் அருளிச் செய்ததை, அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள்! மேலும், ஸ்வாமி பட்டர் நிர்வாகம், ஸ்வாமி நம்பிள்ளை நிர்வாகம் என,பல விஷயங்களை தெரிவித்துள்ளீர்கள்! பாக்கியம் அடியேன் 🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply