ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் – திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில் –
ஆழ்வார்கள் அனுபவிக்கும் திருவேங்கடமுடையான்
என்னும் தலைப்பில் –
விதுஷி ஸ்ரீமதி ஸுப்ரஜா ஸ்ரீராம் – இரண்டு பகுதிகளாக – ஸங்கீத உபந்யாஸம் வழங்குகிறார்.
முதல் பகுதியில்
**திருமலையில் எம்பெருமான் ஸம்பந்தத்தால் உயர்தல்
**பெருகுமதவேழம்
**தமிழ்த்தலைவனின் நாயகி பாவம்
**பிறப்பறுக்கும் பிரான்
**பேசுமின் திருநாமம்.. யார் பேசலாம்?
**ஆக்கை புகாமை உய்யக் கொள்வான்
**சதுர் வித அதிகாரிகள்
**பாவமே செய்து பாவியானேன்
**வேங்கடம், வேம் கடம்
**பிறர் யார்?
அடியேனை ஆட்கொண்டருளே என்று ஆழ்வார் ஆச்ரயிப்பதை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-புரட்டாசி-20
06-October, 2021

ஆவலுடன் எதிர்பார்த்து அடியேன் காத்திருக்கிறேன்
அடியேன் மாமி! ஆழ்வார்கள் அருளிச் செய்த, திருவேங்கடத்தைக் குறிக்கக்கூடிய பாசுரங்களை தேவகானமாகவும், அப்பாசுரத்தில் ஆழ்வார்களின் நிலைகளையும், அதுன்னதமாக இசைத்துள்ளீர்கள்! பாக்கியம் தன்யோஸ்மின்! 👏👏
Super well explained thanks to madam, waiting for the next audio clip