Thiruvadi Prabhavam .. Part Two

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி திருவோணம் வேதாந்தாச்சாரியார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண க்ருபா – இரு பகுதிகளாக
திருவடி ப்ரபாவம்
என்னும் தலைப்பில் வழங்குகிறார்.

இரண்டாம் பகுதியில்:

**செய்ய கரங்கள் ஒன்றின
**துளசி சுகந்தம் வீசும் திருவடிகள்
**செழுமணி கொண்ட சிலம்பிலங்கன
**அருமறை அந்தம் அமர்ந்த பண்பின்
**அருமறை அந்தம்=வேதாந்தம்…வேதாந்தாச்சார்யர்
**அயிந்தை பெயர்க் காரணம்

அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன் திருவடிகளின் ஏற்றத்தை
நவமணிமாலை கொண்டு அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-புரட்டாசி 05
Dated 21 September, 2021

2 comments

  1. அடியேன்! நவமணி மாலை : திருவடி பிரபாவம் என்று போற்றப்படும், முதல் பாசுரத்தில் உள்ள, 12 வரிகளுக்கும் அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்த தேவரீருக்கு அநேக நமஸ்காரங்கள் மாமி! தன்யோஸ்மின்! இரண்டு பகுதிகளாக. அடியேன் 👏👏

Leave a Reply