ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி திருவோணம் ஸ்வாமி தேஸிகன் மஹோத்ஸவ வைபவத் தொடரில்
*செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
வழங்குகிறார்
இதில்,
**மறைத்துச் சொல்லுவது மறை
**தத்வத்ரயம் மூன்று,
**ஈஸ்வர லட்சணங்கள், காரணத்வம்
**கல்யாண குணங்கள்
**ஆத்ம ஸ்வரூபம்
**நிர்ஹேதுஹ க்ருபை
தெளியாத மறை நிலங்களை ஸ்வாமி தேஸிகன் முனிவாஹன போகத்தில் தெளிவித்து மூதலிப்பது அறிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண்
ப்லவ-புரட்டாசி-07
Dated 23 September, 2021

Pl post MP,3 audio clip of pasuram daily and also vyakyanams parts 1 & 2 etc as audio clips would be netter for everyone to listen especially seniors with eye problems and reading difficulties!!??
Arpudhamana anubhavam Swami. Very interesting vyakhyaanams. Bhagyam. Dhanyosmi Adiyen🙏
அடியேன் ஸ்வாமி! ‘அமலனாதிப்பிரான் ‘ முதல் பாசுரம், எம்பெருமானின் திருக்கல்யாண குணங்கள் தோன்றும் படியான வ்யாக்கியானங்களை அருளிச் செய்த ஸ்வாமி தேசிகனின் வ்யாக்கியானங்களை தெள்ளத் தெளிவாக சாதித்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம்!👏👏
As usual, it is CLASS in all respects Swami. In 25 min, you have given everything possible through this wonderful presentation.
Krupai.
Dasan