Thiruvadi Prabhavam First Part …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

புரட்டாசி வேதாந்தாச்சாரியார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண க்ருபா – இரு பகுதிகளாக
திருவடி ப்ரபாவம்
என்னும் தலைப்பில் வழங்குகிறார்.

முதல் பகுதியில்,

**வேதாந்தாச்சார்யார் திருமங்கைக்கு அணிவித்த அணிகலன்கள் எவை?
**ஒன்பது விதமான ரத்தினம்
**பதினாறு வரிகள் கொண்ட முதற் பாசுரம்
**ஒரு மதி அன்பர்கள் யார்? எதில் ஈடுபடுவர்?
**வளந்தளந்தன
**தருமம் உயர்ந்தது, தர்மன் இரந்தது இசைந்து சென்றன
**ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்
**மரவடியைத் தம்பிக்கு ஈந்தது

ஸ்ரீ வேதாந்தாச்சார்யாரின் ‘முதல் நவமணி’ கொண்டு எம்பெருமானின் திருவடியை ஆஸ்ரயிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்,
போலவே, புரட்டாசி 04
20 September, 2021

3 comments

  1. அடியேன் மாமி! ஸ்வாமி தேசிகனின், “நவமணி மாலை ” யின் பெருமைகளை சொல்லி, முதல் பாசுரத்தில், ஒவ்வொரு வரிகளுக்கும் அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்துள்ளீர்கள், தமர்கள் அருந்தும் மருந்து, ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகள் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் மாமி! அடியேன் நமஸ்காரம் 🙏🙏

Leave a Reply