ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
புரட்டாசி வேதாந்தாச்சாரியார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ண க்ருபா – இரு பகுதிகளாக
திருவடி ப்ரபாவம்
என்னும் தலைப்பில் வழங்குகிறார்.
முதல் பகுதியில்,
**வேதாந்தாச்சார்யார் திருமங்கைக்கு அணிவித்த அணிகலன்கள் எவை?
**ஒன்பது விதமான ரத்தினம்
**பதினாறு வரிகள் கொண்ட முதற் பாசுரம்
**ஒரு மதி அன்பர்கள் யார்? எதில் ஈடுபடுவர்?
**வளந்தளந்தன
**தருமம் உயர்ந்தது, தர்மன் இரந்தது இசைந்து சென்றன
**ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்
**மரவடியைத் தம்பிக்கு ஈந்தது
ஸ்ரீ வேதாந்தாச்சார்யாரின் ‘முதல் நவமணி’ கொண்டு எம்பெருமானின் திருவடியை ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்,
போலவே, புரட்டாசி 04
20 September, 2021

அடியேன் மாமி! ஸ்வாமி தேசிகனின், “நவமணி மாலை ” யின் பெருமைகளை சொல்லி, முதல் பாசுரத்தில், ஒவ்வொரு வரிகளுக்கும் அற்புதமான வ்யாக்கியானம் அருளிச் செய்துள்ளீர்கள், தமர்கள் அருந்தும் மருந்து, ஸ்ரீகிருஷ்ணனின் திருவடிகள் என்று அருமையாக சாதித்துள்ளீர்கள் மாமி! அடியேன் நமஸ்காரம் 🙏🙏
Excellent anubavam.
Excellent explanations.