ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் –
மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம: – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**பிராட்டி உபதேசம்
**உபதேசம் நம் பக்கல் பலிக்காதது ஏன்?
**ராமனை மித்திரனாகப் பாராட்டு
**பிராட்டி இராவணப்பயலுக்கு உபதேசித்தது ஏன்?
**மித்திரன் என்ற சொல்லுக்கு உட்பொருள்/உட்பொருள்கள் என்னென்ன?
**அபசாரத்தை பொறுப்பானா.. இராமம்
**ஸுபக்ருது
**பற்ற வேண்டிய காரணம் என்ன?
**த்வயா !
பிழை அறியாத அதையே பச்சையாகக் கொள்ளும் பெருமாளை, ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 24 | Dated 09 Sept, 2021

Ashcaryamana anubhavam Swami starting with Swami Periyvaachan pillai’s thaniyan meaning and beautiful explanations of Piratti’s words through the thani shloki vyakhyanam. Dhanyosmi Adiyen🙏
அடியேன் ஸ்வாமி! ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளையின் பெருமைகளைத் தெரிவித்து, அவரது தனியனின் அர்த்த விசேஷங்களையும் தெரிவித்து, ‘புருஷோத்தமன் ‘என்ற திருநாமத்திற்கேற்ப, பிராட்டி பொருளுடையதாக ஆக்குகிறாள் என்றும், பிறருடைய அநர்த்தத்தை கண்டு, நிர்ஹேதுகமாக, உபதேசிக்கிற பரம்பரையில் முதலில் இருப்பவள், ‘பிராட்டி ‘என்று ம், ‘மித்ரமௌபயிகம் கர்த்தும் ராம:’என்ற பதத்தால், பிராட்டியின் திருக்கல்யாண குணமான ஸௌசீல்யம், நீர்மை, தயையின் பெருமைகளை, Swamy PVP யின் வ்யாக்கியானம் கொண்டு அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! ஸ்ரீராமாயணத்தின் தனிஸ்லோக வ்யாக்கியானம் சிறந்து விளங்குகிறது! தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏
Excellent anubavam and Krudhanadhaigal to ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யர் ஸ்வாமி
B Venkatakrishnan
Thiruvallikkeni