ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஆவணி ரோஹிணி பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருநட்சத்திர வைபவத் தொடரில் – 1 BHK – என்னும் தலைப்பில் – ஸ்ரீ உ வே TC A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**நீ நியமிக்க அதை அடியேன் செய்ய வேண்டும்
**சொன்னது என்ன செய்தது என்ன?
**எம்பெருமான் திருவுள்ளத்தை அறிந்து செய்தது என்ன?
**நான் தந்தையை இழக்கவில்லை என்று பெருமாள், இளையபெருமாளிடம் சொன்னதன் தாத்பர்யம்
**தர்மத்தை அறிந்தவர் இளையபெருமாள்.. எந்த தர்மம்?
இளையபெருமாளை எம்பெருமான் பாவமறிந்து கொண்டாடியதை (பாவஜ்ஞேந க்ருதஜ்ஞேந தர்மஜ்ஞேந) வியாக்கியானச் சக்கரவர்த்தி உரை கொண்டு, கொண்டாடுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 26 | Dated 10 Sept, 2021

அடியேன் ஸ்வாமி! ஸ்ரீராமாயணத்தில் வரும் அருமையான வைபவத்தை, (அயோத்தியா காண்டம்), ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் கொண்டு, தசரதன் தர்மவான் , மம்தா ஸுதா, பாவஜ்ஞேந, க்ருதஜ்ஞேந மற்றும் தர்மஜ்ஞேந என்ற சொல்லிற்கு அற்புதமான விளக்கங்கள் தெரிவித்து, மேலும், தேவரீருடைய ஸ்வாபதேசமாகவும் நம் போல்வார்களுக்காக தெரிவிக்கின்றார் என்றும், அருமையாக விண்ணப்பித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின் அடியேன் 🙏🙏
அடியேன் ஷமிக்கவும், , ,மமஸுதா தவறுதலாக வந்து விட்டது, ஷமிக்கணும்.!🙏🙏 ஸ்வாமி
Excellent explanations Swami.
Dasan
B Venkatakrishnan
Excellent explanations Swami. Pranams and sincere thanks.
Adiyen Ramanuja Dasan
B Venkatakrishnan
Thiruvallikkeni