ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவாடிப்பூர திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
தோழமை, ஒலி – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கிடாம்பி மாதவன் (கூரம்) ஸ்வாமி
வழங்குகிறார்.
இதில்,
**ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டே ஏன் பொன்னடிக் காண்பதோர் ஆசை என்று சொல்வானேன்?
**சிச்சனுடன் சேஷப்படுவேன்
**குயில் யார்? கிளி யார்?
**சார்ங்கவில் நாணொலி, திருமுகத்துச் சங்கொலி த்வனி உய்வு
பிராட்டிமார் தசையுடைய ஆண்டாள் ஒலி மாலை அனுபவிக்க வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 21 | Date 06 Aug 2021 ||

அதியற்புதமான விளக்கங்கள் ஸ்வாமி. *வில்லிபுத்தூர் உறைவான்தன் பொன்னடி காண்பதோர் ஆசை* அருமை.
விண்ணப்பித்த ஸ்ரீ உ வே கிடாம்பி மாதவன் (கூரம்) ஸ்வாமிக்கு அடியோங்களது க்ருதஞதைகளும், ப்ரணாமங்களும்.
தாசன்
ப.வேங்கடகிருஷ்ணன்
திருவல்லிக்கேணி
Arumaiyana villakangal Swami. Adiyen🙏