Kothaiyin Vaazhithirunaamaththin Perumai ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
கோதையின் வாழிதிருநாமத்தின் பெருமை – என்னும் தலைப்பில், வழங்குகிறார்விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி

ஸ்ரீஆண்டாளின் பெருமையைக் கொண்டாடுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 19 | Date 04 Aug 2021 ||

4 comments

  1. விதூஷி கிருஷ்ண தபஸ்வினியின் நல்ல அருமையான உபந்யாஸம் கேட்டுகந்தோம்! ஆண்டாள் வாழிதிருநாமத்தின் ஒவ்வொரு அடியையும் ப்ரமாணத்துடன் விளக்கியதும் ஆண்டாள்அரங்கனைத்தோ்ந்தெடுத்த விவரணம் போன்றவை அருமை!

  2. அருமையான விளக்கங்களை அளித்த விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி அவர்களுக்கு அடியோங்களது ப்ரணாமங்களும், க்ருதநதைகளும்.
    ============
    தாசன்
    ப.வேங்கடகிருஷ்ணன்
    திருவல்லிக்கேணி

  3. உயரங்கர்க்கே கண்ணி (கன்னி யன்று) உகந்தளித்தாள் என்ற வரிக்கான உரை சரியாக விளங்க வில்லை. அரங்கற்குப் பன்னு திருப்பாவை பாடிக் ..பூமாலை சூடிக் கொடுத்தாள் என்பதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தாஸன்

Leave a Reply