ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:
திருவாடிப்பூர மஹோத்ஸவ வைபவத் தொடரில் –
கோதையின் வாழிதிருநாமத்தின் பெருமை – என்னும் தலைப்பில், வழங்குகிறார் – விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி
ஸ்ரீஆண்டாளின் பெருமையைக் கொண்டாடுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 19 | Date 04 Aug 2021 ||

விதூஷி கிருஷ்ண தபஸ்வினியின் நல்ல அருமையான உபந்யாஸம் கேட்டுகந்தோம்! ஆண்டாள் வாழிதிருநாமத்தின் ஒவ்வொரு அடியையும் ப்ரமாணத்துடன் விளக்கியதும் ஆண்டாள்அரங்கனைத்தோ்ந்தெடுத்த விவரணம் போன்றவை அருமை!
அருமையான விளக்கங்களை அளித்த விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி அவர்களுக்கு அடியோங்களது ப்ரணாமங்களும், க்ருதநதைகளும்.
============
தாசன்
ப.வேங்கடகிருஷ்ணன்
திருவல்லிக்கேணி
Arumaiyana villakangal for the vazhi thirunamam.
Dhanyosmi Ammangar🙏 Adiyen
உயரங்கர்க்கே கண்ணி (கன்னி யன்று) உகந்தளித்தாள் என்ற வரிக்கான உரை சரியாக விளங்க வில்லை. அரங்கற்குப் பன்னு திருப்பாவை பாடிக் ..பூமாலை சூடிக் கொடுத்தாள் என்பதற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தாஸன்