ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
திருவாடிப்பூர மற்றும் ஆடி புஷ்ய நட்சத்திரத்தை முன்னிட்டு
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் மற்றும் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.. ஆசார்ய நிஷ்டை ஒரு பார்வை – வழங்குகிறார்
ஸ்ரீ உ வே திண்டுக்கல் ஸுந்தர்ராஜன் ஸ்வாமி
இதில்,
**பாதகங்கள் தீர்க்கும் கோதை தமிழ்
**ஆகமாந்தாதிரூடம்
**மதிநிறைந்த
**எங்களிராமானுச முனி வேழம்
**குணாச்சார்ய
**அஷ்டதிக் கஜங்களுக்கு பெருமை எப்படி உண்டாயித்து?
**மாமுனிகளின் திருவடித் தாமரைகளை ஆஸ்ரயிப்பவர்களுக்கு பெரும்பயன்
**ஸாஸ்திர பாணி
**அப்போதொரு சிந்தை செய்தே!
**மாமுனிகளுக்கும் எம்பெருமானுக்கும் பொருந்தும் ஒரே ஸ்லோகம்
ஆசார்ய அபிமானம் பெற்று உய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 22 | Date 07 Aug 2021 ||

அடியேன் ஸ்வாமி! ‘ஸ்ரீவரவரமுனி சதகம் ‘ என்ற க்ரந்தத்திலிருந்து, 13, 14 மற்றும் 15ஆம், ஸ்லோகங்களுக்கு, அற்புதமான அர்த்த விசேஷங்கள் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் ! அடியேன் 🙏🙏
மிகவும் அருமையான விளக்கங்கள் ஸ்வாமி. சொல்லவொண்ணா, எண்ணற்ற மேற்கோள்கள். அபூர்வமான அனுபவங்கள் கிடைக்கப்பெற்றோம்.
அடியோங்களது ப்ரணாமங்களும், க்ருதஞதைகளும்.
============
தாசன்
ப.வேங்கடகிருஷ்ணன்
திருவல்லிக்கேணி
Ashcharyamama anubhavam Swami. Created great interest to listen to other slokas of the Sri Varavaramuni Shatakam. Dhanyosmi Adiyen🙏