Poochoottal .. Part2 – Periyazhvar Thirumozhi Anubavam

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பூச்சூட்டல்
பாசுரங்களை, இசை வடிவில் வழங்குகிறார்கள் –
கோயில் கந்தாடை அப்பன் விதுஷி ஸ்ரீமதி. ஷ்ருதி மற்றும் ஸ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி.
இதை பூருவாசாரியர்களின் உரை கொண்டு மூன்று பகுதிகளாக வழங்குகிறார் –
விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்.

இரண்டாம் பகுதியில்
** மச்சு எது ? மாளிகை எது?
**த்ருதீயா விபூதி
**பொருதி என்று நிகழ்காலத்தில் சொல்வதேன்
**மூக்கரிந்தது யார்?
**காவலன் யார்?
**அஞ்சாது செய்தது என்ன?
**The chronological contradiction

தமனம், பாதிரி, செங்கழுநீர் புஷ்பங்களை
பொன்னுக்கு புன்னைப் பூவும் சூட்டுவோம் வாரீர்.

One comment

  1. அடியேன்! “பூச்சூட்டல் ” பதிகத்தின், 3,4,மற்றும் 5ஆம் பாசுரத்தை இசையோடும், அர்த்த விசேஷங்களோடும், அருமையாக தெரிவித்துள்ளீர்கள்! நமஸ்காரம் 🙏🙏

Leave a Reply