Poochoottal .. Third Part .. Periyazhvar Thirumozhi Anubavam

பூச்சூட்டல் .. மூன்றாவது பகுதி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
பூச்சூட்டல்  –  பாசுரங்களை, இசை வடிவில் வழங்குகிறார்கள் –  கோயில் கந்தாடை அப்பன் விதுஷி ஸ்ரீமதி. ஷ்ருதி மற்றும் ஸ்ரீ ரங்கராஜன் ஸ்வாமி.
இதை பூருவாசாரியர்களின் உரை கொண்டு இறுதிப் பகுதியையும் வழங்குகிறார் – விதுஷி ஸ்ரீமதி வித்யா ராகவன்.

இறுதிப் பகுதியில்

**அனுமானத்தால் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?
**நெஞ்சைப் பிளந்தது ஏன்?
**ஆமாறறியும் பிரான்
**அண்டத்துள் அத்தாணி அமரர்கள் சூழ வீற்றிருப்பவன்
**தொண்டர்கள் நெஞ்சில் உறைவான்
**செண்பக மல்லிகையோடு செங்கழுநீர், இருவாட்சி, எண்பகர்
பூவும் கொணர்ந்து சூட்டி மகிழ வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 23 |
Dated 07 July, 2021 ||

One comment

  1. அடியேன்! பெ.தி. “பூச்சூட்டல் ” பதிகத்தினை பல ஆச்சாரியர்களின் வ்யாக்கியானம் கொண்டு, அர்த்த விசேஷங்களையும், மேலும் பாசுரங்களை இசையாக பாடியும், இப்பதிகத்தினை தலைக்கட்டியுள்ளீர்கள்! நல்லனுபவம், அடியேன் 🙏🙏

Leave a Reply