Thiruppallaandil Aisvarthyaarththigal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
திருப்பல்லாண்டில் ஐஸ்வர்யார்த்திகள்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி
இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்

**கைவல்யார்த்திகளை ஐஸ்வர்யார்த்திகளுக்கு முன் அழைத்தது ஏன்?
**5, 8, 11
**அண்டாதிபதியே நம:

பண்டைக்குலத்தைத் தவிர்ந்து, தொண்டக்குலத்திலிருந்து பல்லாண்டு பாட வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 18 |
Dated 02 July, 2021 ||

One comment

  1. அடியேன் ஸ்வாமி! கைவல்யார்த்திகளை முதலில் அழைத்தது ஏன்? என்பதற்கு அருமையான விளக்கங்கள்! அடியேன் 🙏🙏

Leave a Reply