ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வர வர முனயே நம:
சார்வரி ௵ ஸ்வாமி கூரத்தாழ்வான் அனுபவமாக, – *தேவப்பெருமாளின் க்ருபை* – என்னும் தலைப்பில் – *ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில்,
**தேவப்பெருமாள் ஹஸ்திகிரியில் எழுந்தருளியிருப்பது எதற்கு
**தயா நிதி
**ஆழ்வானின் ஆகிஞ்சன்னியம்
எம்பெருமானின் அருளாலேயே உஜ்ஜீவனம் என்று, ஆழ்வானின் “வரதராஜ ஸ்தவம்” கேட்டு உய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ மாசி ௴ – 06
Dated 18-02-2021
