Naagaththanaik-Kudanthai .. Pasura Arththa Visheshangal .. Thirumazhisaip PirAn

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வர வர முனயே நம:

சார்வரி ௵ *தை ௴* திருமழிசைப் பிரான் திருநட்சத்திர அனுபவமாக *ஐந்தலைவாய்-நாகத்தணை .. நாகத்தணைக் குடந்தை..*. பாசுர அர்த்த விசேஷங்கள்  {நான்முகன் திருவந்தாதி 36}வழங்குகிறார் *விதுஷி ஸ்ரீமதி. வித்யா ராகவன்*

இதில் 

**எம்பெருமான் சயனத் திருக்கோலங்களை திருமழிசைப் பிரான் அனுபவிப்பது

**இப்படி கிடந்த திருக்கோலத்தில் எம்பெருமான் இருப்பது எதற்கு?

**இளங்கோயில் கைவிடேல் 

“இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே” என்பதை அனுபவிப்போம் வாரீர். 

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி ௵ தை ௴ –  06
Dated  19-01-2021

One comment

Leave a Reply to sripriyaCancel reply