பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில்
*கலியனின் ததீய சேஷத்வம்* என்னும் தலைப்பில்,
{“கண்சோர வெங்குருதி வந்திழிய” பெரிய திருமொழி ஏழாம் பத்து நான்காவது பதிகம்} வழங்குகிறார் *ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*
ஒலிப்பதிவு 0012-PP-042 of Year 2
இதில்,
**நண்ணாதவாளவுணரில் போக்யதை இதில் சேஷத்வம்
** ததீய சேஷத்வத்துக்கு ஸ்ரீவசனபூஷணத்தில் இது பரமப் ப்ரமாணம்
“” ஸ்ரீ பெரிய நம்பி ..கடலோசை
**அரையர் வார்த்தை
அடியார்க்கு அடியார்பால் ஆழ்வாரின் அன்பின் சாரத்தை அனுபவிக்க வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 13 கார்த்திகை | 28-11-2020