KaanumO Kannapuram … Parakalan Panuvalgal …

பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி  சம்பந்திகள், – ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன் இணைந்து வழங்கும்

“பரகாலன் பனுவல்கள்” – தொடரில் *காணுமோ கண்ணபுரம்* என்னும் தலைப்பில், *தெள்ளியீர் திருமொழி* இருபகுதிகளாக வழங்குகிறார், ஸ்ரீ  உ வே தி கு அ வேங்கடேசன் ஸ்வாமி {Sri U Ve  T C A Venkatesan Swami}

_ஒலிப்பதிவு எண்: 0014-PP-043 of  Year 2_

தெள்ளியீர் திருமொழி முதல் பகுதியில்,

**இழித்துப் பேசுதல்

**ஸ்ரீ கூரத்தாழ்வான் ஐதிஹ்யம்

**காணுமோ… காட்டிணாள்

**பட்டரின் வெறுப்பு

**உயர்ந்த இடம் எது?

**அர்ச்சாவதாரம் தண்ணீர்ப் பந்தல்

**ஊணுறக்கம் இல்லை

பரகாலநாயகி உருகுவதைக் கேட்டு உருகுவோம் வாரீர்                                                                                

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

 சார்வரி – 14  கார்த்திகை |  29-11-2020 

One comment

Leave a Reply