Bayam Theerntha Maaran … Maaran Maraikkuth Theyn …..

ஐப்பசி திருமூலம் மஹோத்ஸவ ஒலிப்பதிவு ..

மாறன் மறைக்குத் தேன் என்னும் தொடரில்,

*பயம் தீர்ந்த மாறன்* என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி * வழங்குகிறார்

ஒலிப்பதிவு 2 / 19

இதில்,

**ஆழ்வார் அச்சத்துக்குக் காரணம் என்ன?

**அஸ்தானே பய ஸங்கை

**எம்பெருமானை நாடி அவனிடம் பலன் பெறுபவர்கள் அவனுடன் இருப்பதாக கணக்கில்லையோ!

**அங்கு நித்ய முக்தர்; இங்கு முமுக்‌ஷுக்கள்

**பயம் தீர்ப்பதே பயத்துக்குக் காரணம்

**நல் தவ முனிவர் யார்? கரை கண்டோர் யார்?

ஆழ்வார் பயம் தீர்ந்தது எவ்வாறு என்பது கேட்டனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 20 – 05 Nov  2020

Leave a Reply