NEERAAGIK-KETTAVARGAL-NENJAZHIYA .. Maaran Maraikkuth Theyn ..

ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் –

மாறன் மறைக்குத் தேன் என்ற தொடரில்,

*நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய*... என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே கோவில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி*

ஒலிப்பதிவு 2 / 17

**நீராகிக் கேட்டவர்கள்

**பரத்வத்திலும் அந்தர்யாமித்துவத்திலும் தூது

**உருகா நிற்பர் நீராயே !

**பக்ஷிகள் உருகுமோ?

**ஆழ்வார் வ்யஸநத்துக்குக் காரணம் என்ன?

**தண்ணீர் பந்தல் போல் எது?

**ஆழ்வாருடைய ஆர்த்த த்வனிக்கு எது அழியும்?

**நித்ய விபூதுக்கு அழிவு ஏது? எது?

**ஆறாத காதலுடன் கூப்பிடல்

**மாலுக்கும் ஏரார் விசும்பில் இருப்பு அரிது

**நடவாய், வாராய், ஒளிப்பாயோ! திரிவேனோ! தளர்வேனோ!.. படுப்பாயோ, குறுகாதோ!

ஆழ்வார் நீராகிக் கரைந்தது கேட்டு உரியதாக தொண்டராவோம் உலகமுண்டார்க்கே

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 18 – 03 Nov  2020

Leave a Reply