MAASARU-SODHI-KANNAN .. Maaran Maraikkiuth Theyn…

ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் –

மாறன் மறைக்குத் தேன் என்ற தொடரில்,

*மாசறு சோதி கண்ணன்… இரண்டாவது பகுதி*

வழங்குகிறார் * ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி*

ஒலிப்பதிவு: 2 / 16-02

இரண்டாவது பகுதியில்,

**வளவேழுலகு ஞான காரியம்.. மதி

**மாசறு சோதி பக்தி காரியம்.. நலம்

**மயர்வற மதிநலம்

**ஆசை மிகுந்தது எப்படி என்று பாசுரந்தோறும் காட்டுதல்

**பாசறவெய்தி,  பேரமர்காதல் கடல்புரைய விளைவித்த,,  நிறை கொண்டான்,  கடியன் கொடியன் நெடியமால்,  வாசுதேவன் வலை

**ஸ்வாஹா ஆஹா ஆனது

**மடலெடுப்பது பழி விளைக்கும் செயல்

**பழிக்கு அஞ்சாமல் ஏசறவே

இதைக் கேட்டு நம் ஊரெல்லாம் வைகுந்தமாக கொண்டாடுவோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 17 – 02 Nov  2020

One comment

  1. ஆழ்வார திருநகரி இளையவில்லி ஸ்வாமி பூஞ்சோலையில் பயின்ற பைங்கிளிகளில் ஒன்றின் இன்குரலமுதம் உண்டு களித்தோம். கோ.கொ..இளையவில்லி பாஷ்யம் ரங்கராஜன் திருவாலி

Leave a Reply