ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் – *மாசறு சோதி கண்ணன்* .. என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
ஒலிப்பதிவு: 2 / 16-01
*முதல் பகுதியில்*
*மாசறு சோதி திருவாய்மொழியின் சாரார்த்தம்
மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால் திருவாய்மொழி நூற்றந்தாதியாக விளங்குவது
**கண்னன் வந்து கலவாமையால்
**ஆசை மிகுந்து பழிக்கு அஞ்சாமல்
**மடலூர ஊர மாறன் ஒருமித்தது ஏன்?
**ஈட்டில் ஸங்கதி, அவதாரிகை
**மடல் எடுப்பது மடல் எடுப்பது என்றால் என்ன?
**மடல் எடுத்தாரா ஆழ்வார்?
இதை முதல் பகுதியில் அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி – 16 – 01 Nov 2020
ஸ்வாமி, அருமையாக அர்த்த விசேஷங்களை சாதித்து வருகிறார், நமஸ்காரம் மாமி