நவராத்திரி ஸ்ரீவைஷ்ணவ மஹோத்ஸவ வைபவத் தொடரில்,
*கவர்ந்த கண்கள்* என்னும் தலைப்பில் *விதுஷி ஸ்ரீமதி.
வித்யா ராகவன்* வழங்குகிறார்.
இதில்,
**பொன்னாச்சியார் சரிதம்
**கண்ணழகு*
*உடையவரிடம் ஆஸ்ரயித்தது
**பாரதந்திரியம்
**,ஸ்ரீவைஷ்ணவ தாத்பர்யத்துக்கு சூசக விளக்கம்
**தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன
.. கேட்டு இன்புறுவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி 07
23 OCTOBER, 2020