நவராத்திரி மஹோத்ஸவ ஸ்ரீவைஷ்ணவ பெண்கள் வைபவத் தொடரில்
*அப்பாச்சியார் ஆச்சியார்* – என்ற தலைப்பில் வழங்குபவர்
*விதுஷி ஸ்ரீமதி. மயூரவல்லி சந்தானம்*
இதில்,
**திருமஞ்சனம் அப்பா மாமுனிகளை ஆஸ்ரயித்தது
** அப்பாய்ச்சியார் மாமுனிகள் திருவடி நிலை தீர்த்தம் கிடைத்தது
**அப்பாய்ச்சியார் மாமுனிகளை ஆஸ்ரயித்தது
**ஸ்வப்நம் கண்டது
**எல்லோரும் மாமுனிகளை ஆஸ்ரயித்தது
நாமும் மாமுனிகளின் திருவடி ப்ரபாவம் கேட்டு உய்வோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி, ஐப்பசி 04 | 20-10-2020