ஐப்பசி திருமூல மஹோத்ஸவ மாறன் மறைக்குத் தேன் தொடரில்,
சன்மம் பல செய்து நன்மை அளிக்கும் மால்குணம்... என்னும் தலைப்பில்.
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யார் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
** க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவம்
**எம்பெருமான் பல சன்மம் எடுப்பது ஏன்?
** கரணங்களை பகவத் விஷயத்தில் ஈடுபடுத்துவதால் அந்த
**நன்மை குணத்தை இம்மையேலேயே அனுபவிக்கப் பெறுவதால் ஆழ்வாருக்கு
**குறை பரிவு முட்டு இடர் துன்பம் துயரம் துக்கம் அல்லல் தளர்வு இல்லை!
சன்மம் பல செய்து ‘திருவாய்மொழி சாரத்தை’, இந்த திருவாய்மொழி நூற்றந்தாதியில் மாமுனிகள் காட்டி அருள்வதைக் கேட்டு ‘கேடிலினே’ என்னும்படி இருப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – ஐப்பசி 04 – 20-10-2020