sanmam-pala-pala-seidhu … Maaran Maraikkuth-theyn

ஐப்பசி திருமூல மஹோத்ஸவ மாறன் மறைக்குத் தேன் தொடரில்,

சன்மம் பல செய்து நன்மை அளிக்கும் மால்குணம்... என்னும் தலைப்பில்.

ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யார் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

** க்ருஷ்ண த்ருஷ்ணா தத்துவம்

**எம்பெருமான் பல சன்மம் எடுப்பது ஏன்?

** கரணங்களை பகவத் விஷயத்தில் ஈடுபடுத்துவதால் அந்த

**நன்மை குணத்தை இம்மையேலேயே அனுபவிக்கப் பெறுவதால் ஆழ்வாருக்கு

**குறை  பரிவு  முட்டு  இடர்  துன்பம்  துயரம்  துக்கம்  அல்லல்  தளர்வு  இல்லை!

சன்மம் பல செய்து ‘திருவாய்மொழி சாரத்தை’,  இந்த திருவாய்மொழி நூற்றந்தாதியில் மாமுனிகள் காட்டி அருள்வதைக் கேட்டு ‘கேடிலினே’ என்னும்படி இருப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி – ஐப்பசி 04 – 20-10-2020

Leave a Reply