AVATHAARATHTHE-NANGURAITHTHA -> MAARAN MARAIKKUTH THEYN

ஐப்பசி திருமூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேஸித்து, மாறன் மறைக்குத் தேன் – என்ற தொடரில், அவதாரத்தே நன்குரைத்த – என்னும் தலைப்பில்

ஸ்ரீ உ வே கோவில் வகுளாபரணன்  ஸ்வாமி வழங்குகிறார்.

**

இதில்

**திண்ணன் வீடு திருவாய்மொழிக்கு…

திண்ணிதா மாறன்.. திருவாய்மொழி நூற்றந்தாதி சாரார்த்தம்

**திண்ணிதா மாறன்

**திருமாலால் நெஞசம் ….திருமால் பரத்துவத்தை

**அவதாரத்தே

**வ்யதிரேஹம்

**இதிஹாஸ புராண ப்ரக்ரியை

ஈட்டு ஸ்ரீசூக்தி கொண்டு நங்கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண் என்பதை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்.
சார்வாய் ஐப்பசி 03 – 19 OCT 2020

 

Leave a Reply