Srivili Thiruvadipoora mahotsavam ஐந்து கருட சேவை

எம்பெருமான்கள் இதோ எழுந்தருளிவிட்டார்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர ப்ரம்மோத்ஸவம் 5ம் திருநாள் இரவு கெருட சேவை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. (கோவிலுக்குள்ளேயே – பக்தர்கள் இல்லாமல்)

பெரியாழ்வாரைப் பற்றிக்கொண்டு நாமும் பேரானந்தம் பெறுவோம்

ஸ்ரீரெங்கமன்னார்
ஸ்ரீஆண்டாள் (ஹம்ஸ வாஹனம்)
பெரியபெருமாள்
சுந்தரராஜன்
ஸ்ரீநிவாஸன்
திருத்தங்கல் அப்பன்

இவர்களைச் சேவித்துக்கொண்டே
ஸ்ரீபெரியாழ்வார் முன்னால் எழுந்தருள்வார்.

நமக்கெல்லாம் உடனுக்குடன் இதை அளித்த திரு. Viji Photos Srivi அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Sri Sampath srivili

Leave a Reply