ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணமாக, ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரின் ஆறாயிரப்படி அனுபவங்களை போதயந்த பரஸ்பரம் அனுபவித்து வருகிறோம்.
பாசுரம் 28 – கறவைகள்-பின்சென்று –
**அர்த்த பஞ்சகம்..
**பலன் பெற பிரயத்தனம்?..
**ஆறு விஷயங்கள் – கைம்முதல் – இல்லாமை..
**குறை ஒன்றும் இல்லாத “கோவிந்தா”..
**உந்தன்னோடு உறவேல்..
**நாராயணனே நமக்கே “பறை”..
இப்பாசுரத்தின் விசேஷார்த்தங்களை நாயனார் விவரித்ததை, சில திவலைகள் கொண்டு நமக்கு தெரிவிக்கிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-28 = 2026-01-12 ||
Like this:
Like Loading...