THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPERUMAL NAYANAARIN ANUBAVANGAL | 2025-26 MARGAZHI MAHOTSAVAM | P29 SITRANJSIRUKALE

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்

ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை இருபத்து ஒன்பதாவது பாசுரமான – சிற்றஞ் சிறுகாலே பாசுரத்தில் இருந்து,
* த்வரை – சிற்றஞ் சிறுகாலே
* கலக்கம் – பொருள் கேளாய்
* வளைக்கும் ஆர்த்தி – கொள்ளாமல் போகாது
* ப்ராப்யாந்தரஸங்க நிவ்ருத்தி – இற்றைப் பறை கொள்வானன்று
* கைங்கர்யத்தில் பாரிப்பு – எற்றைக்கும்….
* அதில் களையறுத்துத் தரவேணும் – மற்றை நம் காமங்கள் மாற்று
இவைகளை எடுத்துரைக்கிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || 
தனுர் ௴ || 5127-09-29 = 2026-01-13 ||

Leave a Reply