இன்றைய பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம் அருளிச்செயல் கோஷ்டியில் அன்வயித்தனர். படங்கள் உதவியும் இவர்கள் மூலம்.
Sri U Ve Vanamamalai Padmanabhan Swami and Sri U Ve Hrisikesan Srinivasan.
குலசேகர ஆழ்வார் கைத்தல சேவை @ திருப்புளிங்குடி – பகல்பத்து – நான்காவது திருநாளில் – கைத்தல சேவையில் முதல் பாசுரமான “இருளிரியச்சுடர்….” பாசுரம் [தனியன்கள் இல்லாமல்] தொடங்கப்படும் வழக்கம். = **அருளப்பாடு**
சாற்றுமுறை பாசுரங்கள் போதும் இந்த கைத்தல சேவை
வழக்கத்தில் உள்ளது.
==
திருமழிசை ஆழ்வார் கைத்தல சேவை @ திருப்புளிங்குடி – பகல்பத்து – நான்காவது திருநாளில் – கைத்தல சேவையில் முதல் பாசுரமான “பூநிலாய ஐந்துமாய்……” பாசுரம் [தனியன்கள் இல்லாமல்] தொடங்கப்படும் வழக்கம். = **அருளப்பாடு**
சாற்றுமுறை பாசுரங்கள் போதும் இந்த கைத்தல சேவை
வழக்கத்தில் உள்ளது.
==
காய்சினப்பறவைஊர்ந்து* பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல*
மாசினமாலி மாலிமான்என்று* அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்*
காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி* எம்இடர்கடிவானே!















