THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 6 Pullum Silambinakaann

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.

‘செய்யாதன செய்யோம் விஷயத்தை இங்கு “புள்ளும் சிலம்பினகாணில்” கையாண்ட நேர்த்தியை
**ந த்யஜேயம்
**ஏதத் வ்ரதம் மம
**அர்ஜுனன் செய்த ப்ரதிக்ஞயை க்ருஷ்ணன் செய்து தலைக்கட்டியது
**புள்ளும் சிலம்பினகாண்
**புள்ளரையன் கோயில்
**பேய்முலைநஞ்சுண்டு [பெரியாழ்வார் ஸம்பந்திகள்.. வயிறுபிடிக்குமவர்கள்]
பதங்களைக் கொண்டு வழங்குகிறார் – ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-065 = 2025-12-21 ||

Leave a Reply