THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 5 – Maayanai .. 20th December 2025 Thirumeyyam Sundararaman 2025-26 THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAAR ANUBAVANGAL, Upanyasangal Leave a comment ஸ்ரீ: ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள் ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம். ஆறாயிரப்படி ஐந்தாம் பாட்டு அவதாரிகையில், **கோமடம் ஸ்வாமி எடுத்த ஸ்ரீராமாயண ஸ்லோகம் – “தீக்ஷிதம் வ்ரதஸம்பநஂநமஂ வராஜி நதரம் சுசிம்..” (16.28) **மூவாயிரப்படியில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தெரிவித்த ஸ்லோகத்தை – ‘ஶஂரேயாம்ஸி பஹூவிக்நாநி’, நாயனாரின் அவதாரிகையில் விரித்துரைத்த விஷயம், மற்றும் “தூயபெருநீர் யமுனைத்துறைவனை” பத விளக்கம் நமக்கு அளித்திருக்கிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. https://archai.co.in/wp-content/uploads/2025/12/0006-Maayanai-Sri-U-Ve-Koyil-Devarajan-Swami.mp3 கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம். இராமானுசனடியேன் 🙏 கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* || தனுர் ௴ || 5127-09-05 = 2025-12-20 || Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Like this:Like Loading...