THIRUPPAVAIYIL AZHAGIYA MANAVALAPPERUMAL NAYANAARIN ANUBAVANGAL 2025-26 MARGAZHI MAHOTHSAVAM | Pasuram 5 – Maayanai ..

ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ – மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஆறாயிரப்படி ஐந்தாம் பாட்டு அவதாரிகையில்,
**கோமடம் ஸ்வாமி எடுத்த ஸ்ரீராமாயண ஸ்லோகம் – “தீக்ஷிதம் வ்ரதஸம்பநஂநமஂ வராஜி நதரம் சுசிம்..” (16.28)
**மூவாயிரப்படியில் ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை தெரிவித்த ஸ்லோகத்தை – ‘ஶஂரேயாம்ஸி பஹூவிக்நாநி’, நாயனாரின் அவதாரிகையில் விரித்துரைத்த விஷயம்,
மற்றும் “தூயபெருநீர் யமுனைத்துறைவனை” பத விளக்கம்
நமக்கு அளித்திருக்கிறார் – ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி *5127 || விஶ்வாவஸூ ௵* ||
தனுர் ௴ || 5127-09-05 = 2025-12-20 ||

Leave a Reply