2025-Chiththirai Upanyasangal – irAmAnusa NootrandhAdhi | Ninpugazhe (Seiththalaichchangam 43

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – நின்புகழே! — என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே மேல நம்மங்குறிச்சி இராஜகோபாலன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**எம்பெருமான் வைலக்ஷண்யமா?
எம்பெருமானார் வைலக்ஷண்யமா?
** நீர்வளம்
**உன்னைத்தான் விடேன்!
**செழுமுத்தம் ஈனும்
**திரு அரங்கர்
**மெய்த்தலைத்து / மொய்த்தலைத்து
** சத்ருக்கனனாழ்வான் படி
**bird in hand two in bush

நின் புகழே மொய்தலைக்கும் வந்து! ஆறெனக்கு நின் பாதமே சரண்

Rajagopal Kannan with Chellappa Swami

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-16 | சித்திரை ௴ | நாள்: 16௳ |
2025-04-29 |

Leave a Reply