2025-Chiththirai Upanyasangal – irAmAnusa NootrandhAdhi | Meimmadhikkadal_58 Pasuram

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சித்திரை எம்பெருமானார் உபன்யாசத் தொடரில் – மெய்ம்மதிக்கடலே! – என்னும் தலைப்பில் — ஸ்ரீ உ வே ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**யாருடைய பேதைமை?
**பாஹ்யர்களை நிரசித்தது முன்பு
*குத்ருஷ்டிகளை நிரசிப்பது இங்கு
**பாஹ்யர்கள் யார்? குத்ருஷ்டிகள் யார்?
**அவிவேகிகள்
**ஸ்ரீபாஷ்ய பங்க்திகள்
*நிர்விசேஷ சின்மாத்திர ப்ரஹ்மம்
**preconceived notion
**சத தூஷணி
**அபேத ஸ்ருதி / பேத ஸ்ருதி வாக்கியங்கள்
**சமன்வயம்
**அது அதுவே!
**அல்லல்… ஆரவாரம்
**வீடு பேறு

மெய்ம்மதிக் கடலில் அமிழ்வோம் வாரீர், தம்மையே ஒக்க!
ஆறெனக்கு நின் பாதமே சரண்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
விஶஂவாவசு ௵* | 5127-01-14 | சித்திரை ௴ | நாள்: 14௳ |
2025-04-27 |

Leave a Reply