PERIYaai! Ulagil thotramaai nindra sudare | Thiruppavai 21 | Sangath Thamizh Maalai | Part of Puthur Swami Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,

*சங்கத்தமிழ் மாலை – திருப்பாவை இருபத்தி ஒன்றாவது பாசுரத்தில் –
பெரியாய் ! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே, – என்பதை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

**முதற்பரிபாடல்
**இரண்டாவது பரிபாடல்
**மூன்றாவது பரிபாடல்
**நான்காவது பரிபாடல்
**பதிமூன்றாவது பரிபாடல்
**பதினைந்தாவது பரிபாடல்

இவற்றில் இருந்து, ஸ்ரீ புத்தூர் ஸ்வாமியின் ‘சங்கத் தமிழ் மாலை’ மூலம் மேற்கோள்கள் காட்டியமையை வழங்குகிறார் –


ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-01-045| க்ரோதீ⁴ ௵* | 5126-09-21 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 21௳ |🙏

Leave a Reply