Pullinvaaik-keendaanai | Thiruppavai 13 | Sangath Thamizh Maalai 30 | As Part of Puthur Swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின் பதிமூன்றாவது பாசுரத்தில் –
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லாவரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக் கீர்த்தியை பாடி என்ற பதங்கள, திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும்,

புத்தூர் ஸ்வாமியின் “சங்கத் தமிழ் மாலை முப்பதில், தொல்காப்பியம், முல்லைக்கலி, புறநானூறு, முதற் பரிபாடல் போன்றவற்றில் கீழ்க் குறிப்பிட்ட

**தொல்காப்பியம் = தாவ விழுப்புகழ் மாயோன்
**முல்லைக்கலி மூன்றாம் பாடல் = தேயா விழுப்புகழ்த் தெய்வம்
**முல்லைக்கலி நான்காவது பாடல் = பொரு முரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நெமித் திருமறு மார்பன்
**புறநானூறு ஐம்பத்தாறாம் பாடல் = புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை
**புறநானூறு ஐம்பத்தேழாம் பாடல் = புகழ்தல் உற்றார்க்குமாயோன் அன்ன
**முதற் பரிபாடல் = நின்னொக்கும் புகழ் நிழலவை எண்ணிறந்த புகழவை
**பதிமூன்றாவது பரிபாடல் = நற்புகழவை

விளக்கங்களைக் கொண்டு வழங்குகிறார் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-28 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-13 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 13௳ |🙏

Leave a Reply