Thennilangaik Komanaich Setra Manaththukkiniyaan | Sangath Thamizh Maalai 30 | As Part of Puthur swami Sadhamaana Vaibhavam

ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

ஸ்ரீ புத்தூர் ஸ்வாமி ஸதமான வைபவத்தின் ஒரு பகுதியாக,
சங்கத்தமிழ் மாலை முப்பது — திருப்பாவை விளக்கத்தின்

பன்னிரெண்டாவது பாசுரத்தில் – *சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற என்ற பதத்தை திருப்பாவை வியாக்கியானங்கள் கொண்டும், அகநாநூறில்

**வெல்போர் இராமன் [அகநானூறு எழுபதாவது பாடல்] காட்டியுள்ளதை –

புத்தூர் ஸ்வாமியின் சங்கத் தமிழ் மாலை முப்பதின் விளக்கத்தைக் கொண்டு வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியார்கள் கேட்டு இன்புற்று, ஆதரவை தெரிவிக்க பிரார்த்திக்கிறோம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
2024-12-27 | க்ரோதீ⁴ ௵* | 5126-09-12 | தனுர் ௴ |
மார்கழி, நாள்: 12௳ |🙏

Leave a Reply