ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயில், இராஜமன்னார்குடி. பங்குனி ப்ரமோத்ஸவ முதல் திருநாள் காலை த்வஜாரோஹணம் நாதஸ்வர கச்சேரி அதீர் வேட்டுக்கள் வேதம் முழங்க தங்க கொடி மரத்தில் கருட உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீ பெருமாள் புறப்பாடு பட்டு சாத்துதல்.
Thanks to Sri Mannarkudi Uppili srinivasan















