Ananthaazhvaan Vaarththaigal | Vaarththaamalai Series | Sri U Ve Puthur Swami Sadhamaana Celebrtions | 2024 Masi Upanyasangal

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

புத்தூர் ஸ்வாமி ஸதமான விழாத் தொடராக – மாசி மாதம் வார்த்தாமாலை உபந்யாசத் தொடரில் –

அனந்தாழ்வான் வார்த்தைகள் என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே திருமலை குன்னவாக்கம் அனந்தாண்பிள்ளை வேங்கடேசன் ஸ்வாமி
(Sri U Ve T C A Venkatesan Swami) வழங்குகிறார்.

இதில்,

**எச்சானுக்கு அருளிச்செய்த வார்த்தை
**வித்யை தாயாகப் பெற்று…
**தேஹ யாத்திரை யார் பொறுப்பு?
**ஆத்ம யாத்திரை யார் பொறுப்பு?                                                                                                **மாற்றிச் சொன்னால் என்ன?
**வேர்த்த போது…
**எது முக்கியம் ஆசார்ய ஸம்பந்தமா? அல்லது ஞான வைராக்கியமா?
**எது கெடுதலை விளைவிக்கும்?

ஸ்வாமி அனந்தாழ்வான் வார்த்தைகள் கொண்டு, அரிய அர்த்தங்கள் அறிவோம் வாரீர்.

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5125
சோபக்ருத் ௵
பங்குனி ௴ (12)
நாள்: 09
5125-12-09
[ 2024-03-22 ]

One comment

  1. அடியேன்! திருமலை அனந்தாழ்வான்,ஸ்வாமி நஞ்சீயர், மற்றும் ஸ்வாமி எச்சானுக்கும் அருளிச் செய்த வார்த்தை 104, மற்றும் 151, ன் வ்யாக்யானங்கள் அதிஅற்புதம் ஸ்வாமி! தன்யோஸ்மின் 👏👏

Leave a Reply