ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
புத்தூர் ஸ்வாமி ஸதமான விழாத் தொடராக – மாசி மாதம் வார்த்தாமாலை உபந்யாசத் தொடரில் –
பதினாறும் பெற்று பெரு வாழ்வு என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கூரம் கிடாம்பி மாதவன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**ஸ்ரீ வைஷ்ணவர் பெயர்க் காரணம்..
**பெரிய கோயில் வள்ளலார்
**ஸ்ரீ வைஷ்ணவ தினசர்யை
**16 அத்தியாவசய லக்ஷணங்கள் என்ன?
**ஜப்தவ்யம் என்ன?
**ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டால் எப்படி இருக்க வேண்டும்?
**எழுதி வைத்த ஸ்ரீவைஷ்ணவர்களைப் பரிகசிக்கலாமா?
The Sixteen Commandments
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5125
சோபக்ருத் ௵
பங்குனி ௴ (12)
நாள்: 07
5125-12-07
[ 2024-03-20 ]
