ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
புத்தூர் ஸ்வாமி ஸதமான விழாத் தொடராக – மாசி மாதம் வார்த்தாமாலை உபந்யாசத் தொடரில் –
கடபயாதி ஸங்க்யை – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே வேலாமூர் ரங்கநாதன் ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்,
**வடமொழியை தமிழ் லிபியில் எழுதுகையில், எண் கொடுத்து உச்சரிப்பு உயிர் கொடுத்தவர் புத்தூர் ஸ்வாமி
**decimal system 0 to 9
**Mnemonic system
**கடபயாதி என்பது என்ன? எப்படி கணக்கிடுவது?
**இதன் நோக்கம் என்ன?
**உதாரணங்கள்
**எப்படி கணக்கிட வேண்டும்.. எப்படி கூடாது
**ரகுவீர கத்யத்தில் இதன் அடிப்படையில் தேதி குறிப்பிடப்பட்டது என்ற கணக்கு, இந்த கடபயாதி கணக்கு முறைக்குப் பொறுந்துமா?
கடபயாதி ஸங்கயைப் பற்றி அறிந்து கொள்வோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5125
சோபக்ருத் ௵
பங்குனி ௴ (12)
நாள்: 03௳
5125-12-03
[ 2024-03-16 ]
