ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
புத்தூர் ஸ்வாமி ஸதமான விழாத் தொடராக – மாசி மாதம் வார்த்தாமாலை உபந்யாசத் தொடரில் – –
பொறாது.. பாரந்தந்ரியம்.. நாயகி ஸாம்யம். – *என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே ஸுதர்சனன் ஸ்வாமி – வழங்குகிறார்.
இதில்:
**ஸ்வரூபம் /பாந்திரம் / உபாயம் /யாந்திரம் /ப்ரயோஜனம் /யோஜனார்த்தம் (45)
**பாரதந்ரியம் என்றால் என்ன?
**பொன்னைப் புடமிட.. புடமிட
**தாஸ்யம் நிரூபக ஸ்வரூபம்
45 முதல் 56 வார்த்ததைகளில், சில வார்த்தைகளின் அர்த்த விசேஷத்தை புத்தூர் ஸ்வாமி விவரணம் கொண்டு அறிவோம் வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
கலியுகாதி 5125
சோபக்ருத் ௵
பங்குனி ௴ (12)
நாள்: 01௳
5125-12-01
[ 2024-03-14 ]

அடியேன் ஸ்வாமி!
வார்த்தாமாலை வார்த்தை 45, 48, 49, மற்றும் 51 , அர்த்த விசேஷங்களை அருமையாக தெரிவித்துள்ளர்கள் பாக்கியம்! 👏