ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர்மாதம் உபன்யாசமான திருப்பாவை – முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
கறவைகள் பின் சென்று – இருபத்தியெட்டாவது பாசுரம் —
உபாய ஸூந்யத்தை விண்ணப்பஞ் செய்தல். – வழங்குகிறார்
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124,
சோபக்ருத் ௵,
மார்கழி ௴,
நாள்: 28௳
5124-09-28
{2024-01-13}
