ஸ்ரீ:
ஆண்டாள் திருவடிகளே சரணம்
தநுர் மாதம் உபன்யாசமான – திருப்பாவை – முப்பதும் தப்பாமே என்ற தலைப்பில்,
கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா இருபத்தி ஏழாம் பாசுரம் –
முக்த தசையில் போகம் –
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்.
கலியுகாதி 5124, சோபக்ருத் ௵, மார்கழி ௴,
நாள்: 27௳
5124-09-27
{2024-01-12}

முக்த தசையில், ஒரு ஜீவாத்மா அடையும் போகங்களை, ஸ்ரீஆண்டாள் நாச்சியார்! இப்பாட்டில் பிரார்த்திக்கின்றாள் என்ற வ்யாக்யானங்கள் அருமை ஸ்வாமி! அடியேன்! 👏👏